31-Aug-2010 அன்று இட்லிவடை - வலைப் பூவில் இக்கட்டுரையை படித்தேன். அதை உங்களுக்காக இவ்விடத்தில்.....
=============================================
இக்கட்டுரையாசிரியரின் கூற்றுப்படி, தற்பெருமைக்கும் தன்னகந்தைக்கும் முன்பாக விநயத்தையும், படிப்பினையையும் உண்டாக்குவதாக அமைந்துள்ளது இக்கட்டுரை. ஆசிரியர் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும்பொழுதும், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைக்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த உண்மைச் சம்பவம், தன்னைப் பற்றி உயர்வான அபிப்ராயம் உடைய எவரையும் விநயம் கொள்ளச் செய்யும். இக்கட்டுரையின் மூலம், இதனைப் படிப்பவர்களுக்கு பின்வரும் இரண்டு படிப்பினைகள் கிட்டக்கூடும்.
*எவற்றையும் கண்மூடித்தனமாக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.
*எவற்றையுமே நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பணிபுரியும் பத்திரிக்கையாளனான நான் பாரிஸ் ஹில்டன் முதல் ஓபரா வின்ஃப்ரே வரை ஏராளமான புகழ்பெற்ற மனிதர்களை பேட்டி காணும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கிறேன். ஆயினும், மயிலை கற்பகாம்பாள் கோயில் அருகில் இருக்கும் கலைவாணி என்ற பெண்ணை பேட்டி கண்ட அனுபவம் மிகவும் அலாதியானது. வாருங்கள் என்னுடன்!! இந்த அற்புதமான பெண்ணுடன் சில நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Monday, August 30, 2010
Saturday, August 14, 2010
அறிவை பெருக்கும் தோப்புக்கரணம்
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி
Thursday, August 12, 2010
Marvel of a milliennium
இந்த கட்டுரை 13-Aug-2010 அன்று Deccon Chronicle - ல் படித்தேன் மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது. நன்றி பல.... டெக்கான் க்ரொனிகல் தினசரி இதழுக்கு....
The world famous Brihadiewara temple in Thanjavur, decelared as a World heritage site by Unesco, and popularly known as Big Temple, is an architectural marvel and reflects the brilliance of Dravidian architecture.
According to epigaphical evidence, Raja Raja Chola started building the temple in his 19th year and completed it on the 275 day of his 25th year in 1010A.D. Raja Raja Chola anmed in the temple as Rajarajeswaram. Subsequently, during the period of the Maratha rulers, when Sanskrit war popular, the temple was named as Brihadiswaram in Sanskrit and the main deity, LordShiva, as Bridhadiswarar.
The world famous Brihadiewara temple in Thanjavur, decelared as a World heritage site by Unesco, and popularly known as Big Temple, is an architectural marvel and reflects the brilliance of Dravidian architecture.
According to epigaphical evidence, Raja Raja Chola started building the temple in his 19th year and completed it on the 275 day of his 25th year in 1010A.D. Raja Raja Chola anmed in the temple as Rajarajeswaram. Subsequently, during the period of the Maratha rulers, when Sanskrit war popular, the temple was named as Brihadiswaram in Sanskrit and the main deity, LordShiva, as Bridhadiswarar.
Tuesday, August 3, 2010
கவிஞர் தாமரையின் சாபம்
கவிஞர் தாமரையின் சாபம்
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...
Subscribe to:
Comments (Atom)


