Friday, November 20, 2009

சமீபத்தில் ரசித்த சுகுமாரன்கவிதை

நீரின்றி அமையாது

திட‌மென்றால் இய‌ங்குவ‌து சிர‌ம‌ம்
ஆவியென்றால் அட‌ங்குவ‌து க‌டின‌ம்
என‌வே
திர‌வ‌ங்க‌ளால் பிணைத்தேன் உற‌வுக‌ளை

Thursday, November 19, 2009

அழித்த பைல்களை திரும்ப பெற

நம் வாசகர்களிடமிருந்து அழித்த பைல்களை மீண்டும் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி அவசரம் என்று குறியிட்டு வாரந்தோறும் குறைந்தது 20 கடிதங்களாவது வருகின்றன.

சென்ற வாரம் இந்த எண்ணத்துடன் இணையத்தில் உலா வந்த போது என்ற ஒரு புரோகிராம் இதற்காகவே எழுதப்பட்டு இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதாக ஒரு குறிப்பினைப் படித்தேன்.

அனைத்து பிரவுசர்களுக்கான சார்ட் கட் கீஸ்

பெரும்பாலும் அனைத்து பிரவுசர்களிலும் பல ஷார்ட் கட் கீகள் ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா, குரோம் என எதனை எடுத்துக் கொண்டாலும் சில ஷார்ட் கட் கீகள் பொதுவாகவே தான் செயல்படுகின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

Friday, April 17, 2009

மகிச்சியாக வாழ சில வழிகள்

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்:

ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்துவிடாமல் இருக்கஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைஉருவாக்கிக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் படித்து ரசித்த கவிதை

"தானம்"
கண்டதை உற்று நோக்கும் கண்களைதானம் செய்!!
காதலுக்காக சிந்தும் ரத்தத்தைதானம் செய்!!
கேளிக்கையில் மிந்தும் உணவைதானம் செய்!!
ஏழைக்கு இலவசமாக கல்வியைதானம் செய்!!
நண்பர்களுக்கு பூப்போன்ற மனதைதானம் செய்!!
உன் பாதிக்கு உண்மையான கற்பைதானம் செய்!!
தந்தையின் உழைப்பிற்கு உன் வெற்றி வாழ்க்கையை தானம் செய்!!
உன்னை சீராட்டி வளர்க்கும் தாய்க்கு சிறிது "நேரமாவது?"தானம் செய்!!
இவையனைத்தும் விளம்பரப்படுத்தாமல் நிதானமாய் செய்!!.......

Thursday, March 12, 2009

செல்பேசியில் இலக்கியம்

இலக்கியத்தில் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு வருவதில் தமிழுக்கு என்றுமே முதலிடம் உள்ளது. அந்த வகையில் செல்பேசியை மூன்றாம் தலைமுறைக்கு தமிழ் அழைத்துச் சென்றுள்ளது.

Wednesday, January 21, 2009

எனக்கு பிடித்த கவிதை

நான் சமீபத்தில் படித்து ரசித்த கவிதை -
இதை எழுதியது அண்ணாகண்ணன்

சாலையைக் கடக்கிறார்கள்

என் அம்மா ரொம்ப அழகு
ஒளிபடைத்த கண் அவளுக்கு.
யோகாசனம் செய்வதுபோல
சோம்பல் முறிக்கிறபோது
சடசடவென நெட்டி முறியும்.

நாடோடியாக இருந்தாலும்
நாகரிகம் தெரிந்தவள்.
அமைதியானவள் தான்.
ஆனால், வீரத்திலும் தன்மானத்திலும்
நிகரற்றவள்.
வீண்வம்பு செய்வோரிடம்
பெரிய போராளியாகவே மாறிவிடுவாள்.

Sunday, January 18, 2009

பிரதிபலிப்பு

ஒரு நல்ல மனைவியின்
சுயசரிதம் - அவளது
கணவனின் பிரகாசமான
முகத்தில் இருக்கிறது !

மௌனம்

மௌனம்
ஒரு
அழகிய மொழி
வேண்டிய இடத்தில்
பேசுங்கள் - அதன்
அர்த்தம் தெரியும்

காதல்

காதலில் மட்டும் தான்,

தொடங்குவது கஷ்டம் , தொடர்வது கஷ்டம்
முடிப்பது கஷ்டம் , முடிந்தாலும் கஷ்டம்

Wednesday, January 7, 2009

சுவாமி விவேகானந்தர்

விவேகானந்தர்தான் சொன்னார்
பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், "மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும்