சத்தியம் என்பது இயல்பாக இருப்பது, அதனை
வாயால் உரைப்பது வாய்மை
உள்ளத்தால் உரைப்பது உண்மை
மெய்யால் (செயலால்) உரைப்பது மெய்மை
வாய்மை, உண்மை, மெய்மை இணைந்ததே சத்தியம்
Wednesday, December 1, 2010
Tuesday, November 2, 2010
" மனம் தரும் பணம்"
கடந்த இரண்டு நாட்களாக நண்பர் திரு சந்திரசேகரன் எனக்கு அன்பளிப்பாக கொடுத்த " மனம் தரும் பணம்" எழுத்தாளர் திரு நெப்போலியன் ஹில் எழுதிய புத்தகத்தை படித்துக் கொண்டு இருக்கிறேன்.
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை எனது நண்பருக்கு. அவ்வளவு நல்ல ஒரு புத்தகத்தை அளித்ததற்காக...
விரைவில் புத்தகத்தை பற்றிய எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் படித்து முடித்தவுடன்.
Wednesday, October 6, 2010
நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு
1. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
2.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
3. கூகுள் (GOOGLE): சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
4.ஹாட் மெயில் (HOTMAIL): இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.
5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.
6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.
Thanks : http://www.mytamilpeople.blogspot.com/2010/02/blog-post_18.html
Monday, September 20, 2010
ஒரு இந்திய சகோதரனின் பிரார்த்தனை
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சோகம்
சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மக்கள் வீடிழந்து பரிதவிக்கின்றனர் .
ஐ. நா சபை குழந்தைகள் நல அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது அது என்னவென்றால் இன்னும் ஆறு மாத காலத்தில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் காலரா, நிமோனியா போன்ற வியாதிகளாலும் மற்றும் சரியான ஊட்டச் சத்து உணவு கிடைக்காமலும் இறக்கக்கூடும் என அறிவித்து இருக்கிறது. மிகவும் வேதனையான ஒரு செய்தி.
நாம் அக் குழந்தைகளுக்காக பிரார்த்திப்போம். அங்கு சகஜ நிலை திரும்பவும் அக் குழந்தைகள் நலம் பெறவும் , சந்தோசம் நிலை பெறவும்.
இது ஒரு இந்திய சகோதரனின் பிரார்த்தனை.
சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மக்கள் வீடிழந்து பரிதவிக்கின்றனர் .
ஐ. நா சபை குழந்தைகள் நல அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது அது என்னவென்றால் இன்னும் ஆறு மாத காலத்தில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் காலரா, நிமோனியா போன்ற வியாதிகளாலும் மற்றும் சரியான ஊட்டச் சத்து உணவு கிடைக்காமலும் இறக்கக்கூடும் என அறிவித்து இருக்கிறது. மிகவும் வேதனையான ஒரு செய்தி.
நாம் அக் குழந்தைகளுக்காக பிரார்த்திப்போம். அங்கு சகஜ நிலை திரும்பவும் அக் குழந்தைகள் நலம் பெறவும் , சந்தோசம் நிலை பெறவும்.
இது ஒரு இந்திய சகோதரனின் பிரார்த்தனை.
Wednesday, September 15, 2010
காஷ்மீரில் தினமும் வன்முறை, கலவரம், அரசு அலுவலகங்கள் தீ வைப்பு.....
காஷ்மீரில் தினமும் வன்முறை, கலவரம், அரசு அலுவலகங்கள் தீ வைப்பு.....இதில் பொது மக்களும் கலந்து கொள்கிறார்கள். அங்கு என்ன தான் நடக்கிறது, உண்மை நிலை என்ன? .
ஊடகங்களும், பத்திரிகைகளும் உண்மைச் செய்தியை கொடுக்கின்றனவா? அல்லது மறைக்கின்றதா?
நேற்றைய பத்திரிகைகளில் (15-09-2010) இடம் பெற்ற ஒரு புகைப்படத்தில் ஒரு சின்னஞ் சிறு சிறுவன் அரசுக்கு எதிராக குரழுப்பிக் கொண்டிருக்கும் படம் இடம் பெற்றிருக்கிறது. "பிரிவனை வாதிகள் தூண்டிவிடுகிறார்கள் " என்று அரசு தரப்பு கூறுகிறது.
சமீப காலமாக கல்லெறி போராட்டம் பொது மக்களே நடத்துகிறார்கள். யோசித்துப் பாருங்கள், அரசுக்கு எதிராக போராட்டம். ஆயுதம் ஏந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது அதற்க்கு எதிராக. இவர்களிடம் வெறும் கல் மட்டுமே, நிச்சயம் முடியாது வெறும் கல் மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு இராணுவத்தை எதிர்ப்பது என்பது. இருந்தாலும் அம்மக்கள் தங்களுடைய எதிர்ப்பை இதன் மூலம் தெரிவிக்கிறார்கள்.
நிச்சயம் அரசு உண்மையாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் ஏன் எழுப்புகிறார்கள்? இதுவரை நாம் என்ன தவறு செய்திருக்கிறோம்? ஏன் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ள வில்லை? நாம் சரியாக அவர்களுக்கு புரிய வைக்கவில்லையா? அரசு அது தொடர்பான நடவடிக்கை சரியாக எடுக்கவில்லையா?
இவ்வாறு பல கேள்விகள் எழுந்தாலும்... இப்போது நாம் செய்ய வேண்டியது, இந்தியாவின் நிலைபாட்டை சரியாக செயல்படுத்துவது ஒன்றே...
இனி ஒருபடி நிலம் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது.
காஷ்மீர் மக்களும் நம் மக்களே
அவர்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு நிலவட்டும்
இதற்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்து தலைவர்களும் ஒன்று பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது.
இத்தனை நாளும் தீவிரவாதிகள் போராட்டம் நடத்தினார்கள். இப்பொழுது அத்தீவிரவாதிகள் பொது மக்களையும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். எப்பொழுது பொது மக்களே போராட்டத்தில் குதித்து விட்டார்களோ , இனியும் நம் அரசு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.
ஊடகங்களும், பத்திரிகைகளும் உண்மைச் செய்தியை கொடுக்கின்றனவா? அல்லது மறைக்கின்றதா?
நேற்றைய பத்திரிகைகளில் (15-09-2010) இடம் பெற்ற ஒரு புகைப்படத்தில் ஒரு சின்னஞ் சிறு சிறுவன் அரசுக்கு எதிராக குரழுப்பிக் கொண்டிருக்கும் படம் இடம் பெற்றிருக்கிறது. "பிரிவனை வாதிகள் தூண்டிவிடுகிறார்கள் " என்று அரசு தரப்பு கூறுகிறது.
சமீப காலமாக கல்லெறி போராட்டம் பொது மக்களே நடத்துகிறார்கள். யோசித்துப் பாருங்கள், அரசுக்கு எதிராக போராட்டம். ஆயுதம் ஏந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது அதற்க்கு எதிராக. இவர்களிடம் வெறும் கல் மட்டுமே, நிச்சயம் முடியாது வெறும் கல் மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு இராணுவத்தை எதிர்ப்பது என்பது. இருந்தாலும் அம்மக்கள் தங்களுடைய எதிர்ப்பை இதன் மூலம் தெரிவிக்கிறார்கள்.
நிச்சயம் அரசு உண்மையாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் ஏன் எழுப்புகிறார்கள்? இதுவரை நாம் என்ன தவறு செய்திருக்கிறோம்? ஏன் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ள வில்லை? நாம் சரியாக அவர்களுக்கு புரிய வைக்கவில்லையா? அரசு அது தொடர்பான நடவடிக்கை சரியாக எடுக்கவில்லையா?
இவ்வாறு பல கேள்விகள் எழுந்தாலும்... இப்போது நாம் செய்ய வேண்டியது, இந்தியாவின் நிலைபாட்டை சரியாக செயல்படுத்துவது ஒன்றே...
இனி ஒருபடி நிலம் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது.
காஷ்மீர் மக்களும் நம் மக்களே
அவர்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு நிலவட்டும்
இதற்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்து தலைவர்களும் ஒன்று பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது.
இத்தனை நாளும் தீவிரவாதிகள் போராட்டம் நடத்தினார்கள். இப்பொழுது அத்தீவிரவாதிகள் பொது மக்களையும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். எப்பொழுது பொது மக்களே போராட்டத்தில் குதித்து விட்டார்களோ , இனியும் நம் அரசு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.
Monday, September 6, 2010
மனதை மட்டுமல்ல மக்களையும் திருத்த நினைத்தவர்
புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்த தத்துவத்தையும் ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள் - சுவாமி விவேகானந்தர்
Monday, August 30, 2010
கலைவாணி
31-Aug-2010 அன்று இட்லிவடை - வலைப் பூவில் இக்கட்டுரையை படித்தேன். அதை உங்களுக்காக இவ்விடத்தில்.....
=============================================
இக்கட்டுரையாசிரியரின் கூற்றுப்படி, தற்பெருமைக்கும் தன்னகந்தைக்கும் முன்பாக விநயத்தையும், படிப்பினையையும் உண்டாக்குவதாக அமைந்துள்ளது இக்கட்டுரை. ஆசிரியர் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும்பொழுதும், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைக்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த உண்மைச் சம்பவம், தன்னைப் பற்றி உயர்வான அபிப்ராயம் உடைய எவரையும் விநயம் கொள்ளச் செய்யும். இக்கட்டுரையின் மூலம், இதனைப் படிப்பவர்களுக்கு பின்வரும் இரண்டு படிப்பினைகள் கிட்டக்கூடும்.
*எவற்றையும் கண்மூடித்தனமாக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.
*எவற்றையுமே நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பணிபுரியும் பத்திரிக்கையாளனான நான் பாரிஸ் ஹில்டன் முதல் ஓபரா வின்ஃப்ரே வரை ஏராளமான புகழ்பெற்ற மனிதர்களை பேட்டி காணும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கிறேன். ஆயினும், மயிலை கற்பகாம்பாள் கோயில் அருகில் இருக்கும் கலைவாணி என்ற பெண்ணை பேட்டி கண்ட அனுபவம் மிகவும் அலாதியானது. வாருங்கள் என்னுடன்!! இந்த அற்புதமான பெண்ணுடன் சில நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
=============================================
இக்கட்டுரையாசிரியரின் கூற்றுப்படி, தற்பெருமைக்கும் தன்னகந்தைக்கும் முன்பாக விநயத்தையும், படிப்பினையையும் உண்டாக்குவதாக அமைந்துள்ளது இக்கட்டுரை. ஆசிரியர் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும்பொழுதும், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைக்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த உண்மைச் சம்பவம், தன்னைப் பற்றி உயர்வான அபிப்ராயம் உடைய எவரையும் விநயம் கொள்ளச் செய்யும். இக்கட்டுரையின் மூலம், இதனைப் படிப்பவர்களுக்கு பின்வரும் இரண்டு படிப்பினைகள் கிட்டக்கூடும்.
*எவற்றையும் கண்மூடித்தனமாக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.
*எவற்றையுமே நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பணிபுரியும் பத்திரிக்கையாளனான நான் பாரிஸ் ஹில்டன் முதல் ஓபரா வின்ஃப்ரே வரை ஏராளமான புகழ்பெற்ற மனிதர்களை பேட்டி காணும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கிறேன். ஆயினும், மயிலை கற்பகாம்பாள் கோயில் அருகில் இருக்கும் கலைவாணி என்ற பெண்ணை பேட்டி கண்ட அனுபவம் மிகவும் அலாதியானது. வாருங்கள் என்னுடன்!! இந்த அற்புதமான பெண்ணுடன் சில நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Saturday, August 14, 2010
அறிவை பெருக்கும் தோப்புக்கரணம்
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி
Thursday, August 12, 2010
Marvel of a milliennium
இந்த கட்டுரை 13-Aug-2010 அன்று Deccon Chronicle - ல் படித்தேன் மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது. நன்றி பல.... டெக்கான் க்ரொனிகல் தினசரி இதழுக்கு....
The world famous Brihadiewara temple in Thanjavur, decelared as a World heritage site by Unesco, and popularly known as Big Temple, is an architectural marvel and reflects the brilliance of Dravidian architecture.
According to epigaphical evidence, Raja Raja Chola started building the temple in his 19th year and completed it on the 275 day of his 25th year in 1010A.D. Raja Raja Chola anmed in the temple as Rajarajeswaram. Subsequently, during the period of the Maratha rulers, when Sanskrit war popular, the temple was named as Brihadiswaram in Sanskrit and the main deity, LordShiva, as Bridhadiswarar.
The world famous Brihadiewara temple in Thanjavur, decelared as a World heritage site by Unesco, and popularly known as Big Temple, is an architectural marvel and reflects the brilliance of Dravidian architecture.
According to epigaphical evidence, Raja Raja Chola started building the temple in his 19th year and completed it on the 275 day of his 25th year in 1010A.D. Raja Raja Chola anmed in the temple as Rajarajeswaram. Subsequently, during the period of the Maratha rulers, when Sanskrit war popular, the temple was named as Brihadiswaram in Sanskrit and the main deity, LordShiva, as Bridhadiswarar.
Tuesday, August 3, 2010
கவிஞர் தாமரையின் சாபம்
கவிஞர் தாமரையின் சாபம்
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...
Monday, July 26, 2010
epic browser
இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி:
இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நம் நாட்டிலேயே தயாரான இந்திய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. .
எபிக் பிரவுசர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் ஒபன் சோர்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த மோசில்லா மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரிப்ளக்ஸ் எனும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் சென்று ஐடி நிறுவனத்தில் பணியாற்றி திரும்பிய அலோக் பரத்வாஜ் எனும் சாப்ட்வேர் நிபுணர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நம் நாட்டிலேயே தயாரான இந்திய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. .
எபிக் பிரவுசர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் ஒபன் சோர்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த மோசில்லா மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரிப்ளக்ஸ் எனும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் சென்று ஐடி நிறுவனத்தில் பணியாற்றி திரும்பிய அலோக் பரத்வாஜ் எனும் சாப்ட்வேர் நிபுணர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
Wednesday, May 12, 2010
முனைவர் சுப வீரபாண்டியன்
சமீபத்தில் முனைவர் சுப வீரபாண்டியன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. செல்பேசியில் நம் தமிழ் இலக்கியத்தை படிக்க முடியும் என்றவுடன் அவர் அதை நம்பவில்லை. அவருடைய செல்பேசியிலேயே திருக்குறளை மாற்றி தந்தவுடன் வியப்பு மேலிட அதை பார்த்தார். அன்று இரவு சுமார் 11 மணிக்கு என்னுடைய செல்பேசிக்கு தொடர்பு கொண்டு செல்பேசி புத்தகத்தை பற்றி விரிவாக கேட்டறிந்தார். மொபைல்வேதா பற்றி முழுவதும் கூறினேன். நாங்கள் கடந்து வந்த பாதையையும், மேலும் எங்களுடைய இலக்கு பற்றியும் கூறினேன்.
ஒரு வாரம் கழித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் மொபைல்வேதா பற்றியும் செல்பேசியில் தமிழ் இலக்கியம் பற்றியும் கூறினார். எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால் என்னுடன் உரையாடியது குறைவான நேரமே விபரங்களை சரியாக கிரகித்து அருமையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். முனைவர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை சரியாக புரிந்துக்கொண்டு உஊக்குவித்தமைக்கு ....
.....கா. கதிரேசன் ....
ஒரு வாரம் கழித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் மொபைல்வேதா பற்றியும் செல்பேசியில் தமிழ் இலக்கியம் பற்றியும் கூறினார். எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால் என்னுடன் உரையாடியது குறைவான நேரமே விபரங்களை சரியாக கிரகித்து அருமையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். முனைவர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை சரியாக புரிந்துக்கொண்டு உஊக்குவித்தமைக்கு ....
.....கா. கதிரேசன் ....
Wednesday, March 24, 2010
ஒருவர் ஆங்கிலம் படிக்க , சரளமாக ஆங்கிலம பேச
ஒருவர் ஆங்கிலம் படிக்க ,
சரளமாக ஆங்கிலம பேச ஆங்கிலத்தை தமிழ் மூலம் படிப்பதைவிட
ஆங்கிலம் மூலம் ஆங்கிலத்தை படிக்கலாம் எளிய முறைகள்
புரியவைப்பதில் புதுமையாக படங்களுடன் தரும் விளக்கம் என
அனைத்தும் சிறப்பாக தான் உள்ளது இனி எப்படி உங்கள் ஆங்கில
அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
இணையதளமுகவரி :
http://www.bbc.co.uk/worldservice/learningenglish/
உங்களுக்கு எந்த துறையில் ஆர்வமோ அந்த துறையை முதலில்
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் இந் அந்த துறையில் கேள்வி
கேட்பது முதல் அனைத்தையும் தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றனர்
குவிஸ் , கலந்துரையாடல் , என அனைத்துமே நம் ஆங்கில
புலமையை அதிகப்படுத்துவதாகவே உள்ளது . மல்டீமீடியா வசதியுடன்
ஆங்கிலத்தை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என
அனைவரும் ஆங்கிலத்தை சரளமாக பேசவும் எழுதவும் வேண்டும்
என்பதற்காக தான் இந்த இணையதளம் உள்ளது. இனி உங்கள்
அன்றாட வாழ்விலிருந்து ஆங்கிலத்தை எளிதாக படிக்கலாம்
சரளமாக ஆங்கிலம பேச ஆங்கிலத்தை தமிழ் மூலம் படிப்பதைவிட
ஆங்கிலம் மூலம் ஆங்கிலத்தை படிக்கலாம் எளிய முறைகள்
புரியவைப்பதில் புதுமையாக படங்களுடன் தரும் விளக்கம் என
அனைத்தும் சிறப்பாக தான் உள்ளது இனி எப்படி உங்கள் ஆங்கில
அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
இணையதளமுகவரி :
http://www.bbc.co.uk/worldservice/learningenglish/
உங்களுக்கு எந்த துறையில் ஆர்வமோ அந்த துறையை முதலில்
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் இந் அந்த துறையில் கேள்வி
கேட்பது முதல் அனைத்தையும் தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றனர்
குவிஸ் , கலந்துரையாடல் , என அனைத்துமே நம் ஆங்கில
புலமையை அதிகப்படுத்துவதாகவே உள்ளது . மல்டீமீடியா வசதியுடன்
ஆங்கிலத்தை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என
அனைவரும் ஆங்கிலத்தை சரளமாக பேசவும் எழுதவும் வேண்டும்
என்பதற்காக தான் இந்த இணையதளம் உள்ளது. இனி உங்கள்
அன்றாட வாழ்விலிருந்து ஆங்கிலத்தை எளிதாக படிக்கலாம்
Tuesday, March 16, 2010
விவேகனந்தரின் பொன்மொழி
விவேகனந்தரின் பொன்மொழி
விவேகானந்தர்தான் சொன்னார்
பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், "மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்" என்றார் விவேகானந்தர். இதைக் கேட்ட பசு பாதுகாப்பு
Subscribe to:
Comments (Atom)






