கடந்த இரண்டு நாட்களாக நண்பர் திரு சந்திரசேகரன் எனக்கு அன்பளிப்பாக கொடுத்த " மனம் தரும் பணம்" எழுத்தாளர் திரு நெப்போலியன் ஹில் எழுதிய புத்தகத்தை படித்துக் கொண்டு இருக்கிறேன்.
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை எனது நண்பருக்கு. அவ்வளவு நல்ல ஒரு புத்தகத்தை அளித்ததற்காக...
விரைவில் புத்தகத்தை பற்றிய எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் படித்து முடித்தவுடன்.
No comments:
Post a Comment