நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று தோன்றியது...
எதை பற்றி ... என்ன எழுதுவது... இது பிடிக்குமா ..பிடிக்காதா ... பல வித கருத்துகள் உள்ளில் எழுந்தது.
என் மனதிற்கு எது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ .இனி அதை எழுத தொடங்கிறேன் ...
வணக்கத்துடன்
கதிரேசன்
No comments:
Post a Comment